சுவிட்சர்லாந்து: செய்தி
மீண்டு வரும் ஃபார்முலா 1 ஜாம்பவான்! 12 ஆண்டுகளுக்குப் பிறகு படுக்கையில் இருந்து எழுந்த மைக்கேல் ஷூமேக்கர்
ஏழு முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷூமாக்கர், தனது நீண்டகால மருத்துவ போராட்டத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா - ஈரான் போர் அபாயம்: போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது ராணுவ வலிமையை பிரயோகிக்கும் வகையில் மிகப்பெரிய போர்க்கப்பல் படையை (Armada) மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபராக முதலாண்டு நிறைவு: தனது சாதனைகளை விளக்கி டொனால்ட் ட்ரம்ப் தம்பட்டம்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு அதிரடியான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்: கடிதம் எழுதும் போட்டியில் வென்றால் ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்துக்கு ட்ரிப்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ஸ்கை ரிசார்ட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம்
ஜனவரி 1 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட ஆல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கிரான்ஸ் மொன்டானாவில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.
சுவிஸ் ஆல்ப்ஸில் செயற்கை பூகம்பங்களை தூண்டும் விஞ்ஞானிகள்; இதுதான் காரணம்
ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைகளுக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் விஞ்ஞானிகள் குழு வேண்டுமென்றே சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
'உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்': சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.37,600 கோடி! கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு உயர்வு
இந்தியர்களின் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி (Swiss National Bank) வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் நம்பர் 2 வீரரை தோற்கடித்த தமிழக இளம் பேட்மிண்டன் வீரர் சங்கர் முத்துசாமி
ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகின் நம்பர் 2 வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனை மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு பரபரப்பான போட்டியில் தோற்கடித்தார்.
இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே திட்டம்
சுவிட்சர்லாந்து மற்றும் அதன் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) கூட்டாளிகளான ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகியவை இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீட்டை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
அமெரிக்கவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அதிரடி; 2028க்குள் பங்களாதேஷிற்கான வளர்ச்சி உதவியை நிறுத்த முடிவு
பங்களாதேஷிற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்ஏஐடி) முடிவைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் நாட்டில் அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
5G கதிர்வீச்சு: பதிவிறக்கங்கள் அல்லது பதிவேற்றங்களின் போது உமிழ்வு அளவுகள் அதிகமாக உள்ளதா?
ப்ராஜெக்ட் GOLIAT இன் சமீபத்திய ஆய்வு 5G மொபைல் சாதனங்களில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பாட்டின் அளவுகளில் முக்கியமான வெளிச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவை மிகவும் விருப்பமான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது சுவிட்சர்லாந்து; காரணம் என்ன?
2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (டிடிஏஏ) மிகவும் விருப்பமான நாடு (எம்எஃப்என்) விதியை நிறுத்தி வைப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
அதானியின் வங்கி கணக்குகளை முடக்கியது சுவிட்சர்லாந்து: ஹிண்டன்பர்க் அறிக்கை
சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அதானி குழுமத்தின் மீதான விசாரணையில் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளில், $310 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.